சிவகங்கை மாவட்டத்தில் சிறுவர்-சிறுமியர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் பல தரப்பட்ட சேயற் திட்டங்களை நேர்த்தியாக செயல்படுத்தி வரும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்புக்குரிய உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால்,IPS., அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக இந்த நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.
memorial shield was presented to Hon, Mr.Rohit Nathan Rajagopal, IPS.,( Superintendent of Police at Sivagangai District) on 19-12-2020 by the Cholan Book of World Records for facilitating the expansion of activities conducted by the Youth Club with the aim of encouraging the youth in the Sivagangai District in sports, arts and other creative fields and promoting their individual talents.
Cholan World Record Achievers met Hon, Sivagangai District Collector Mr.P.Madhusudhan Reddy, IAS.,and received his blessings for created a new world record in abdominal plank on 19-12-2020 at 'Sanrax' Mahal, Sivagangai district, Tamil nadu,India.
19-12-2020 அன்று சிவகங்கை 'சன்ராக்ஸ்' மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிளாங்க் உலக சாதனை முயற்சியில் பங்கு கொண்டு உலக சாதனை படைத்தவர்களும் 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்ட கீழடி யின் வரலாறு என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட சர்வதேச தமிழ்மொழி திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்றோரும் மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. மதுசுதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றபோது. மகிழ்ச்சியான தருணம். அதிகமான பணிச்சுமையின் இடையிலும் மிகவும் அன்போடும் பண்போடும் பேசி உபசரித்தார்.
Cholan Social Service Award was issued to Dr.Z.Anne Vijaya,I.P.S.,Deputy Inspector General of police, Trichi range, Tamil nadu, India for Planned and implemented many programs to protect children and women. Moreover, she is actively working to protect their rights. The award were issued 10-12-2020 at Bharathidasan University. Cholan Book of World Records Congratulates And Wishes Success In All His Future Endeavors
குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்க பல திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியது. மேலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றமைக்காகவும் சோழன் சேவைச் செம்மல் விருது மற்றும் சமூக நலச் சேவை சான்றிதழ் போன்றன முனைவர்.திருமதி.Z. ஆனி விஜயா, இ.கா.ப.,
காவல்துறை துணை தலைவர், திருச்சி சரகம், (தமிழ் நாடு),அவர்களுக்கு இன்று 10-12-2020 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், பொதுச் செயலாளர் திருமதி ஆர்த்திகா நிமலன், தென்-மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்ட தலைவர் மதுரை மாவட்ட தலைவர் Amb.சண்முகவேல் மற்றும் துணைச் செயலாளர் வழக்கறிஞர்.திரு. நவீன் சேதுபதி போன்றோர் கலந்து சிறப்பித்தனர்
Cholan Young Revolutionary Agriculturalist Award Was Issued To Five Students of Sivagangai Dist,Tamil nadu,India By Cholan Book of World Records on 06-12-2020.
The award as presented by Cholan Book of World Records for their breakthrough in nature farming and aquaculture on five acres of land during the school holidays caused by the Covid 19 pandemic. New era has been created on Tamil's traditional farming by these 5 school students. Cholan Book of World Records Congratulates The Achievers And Wishes Success In All Their Future Endeavors.
சிவகங்கை மாவட்டம் குண்டனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு சோழன் இளம் விவசாயப் புரட்சியாளர் விருது.
கொரோணோ தொற்றுநோய் காரணமாக கிடைத்த பள்ளி விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த நினைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களான மா.அதிதியா, ச.வைனேஷ், ம.அவந்தியன், ச.தியா, ச.சஸ்வந்த் போன்றோர் இணைந்து இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை வெளிநாட்டில் வசிக்கும் தமது தாத்தாவின்( சேவுகப்பெருமாள்) அனுமதியுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்த இவர்கள், இயற்கை விவசாய விஞ்ஞானியான திரு. நம்மாழ்வார் அவர்களின் காணொளிகள் மூலமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், 11ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வேளாண்மை எனும் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலும் இயற்கை உரங்களை தாங்களாகவே உற்பத்தி செய்து பயன்படுத்தி நெல் மற்றும் தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டு வளர்த்து இன்று இயற்கை விவசாயத்தில் வெற்றி கண்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். மேலும், ஒரு நன்நீர் மீன் வளர்ப்பு குட்டை அமைத்து அதில் ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்த்து இன்று அவற்றில் பலனடைந்துள்ளார்கள். விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்தை பலரும் கைவிட்டு மறந்து வரும் நிலையில், இந்தப் பள்ளி மாணவர்களின் முயற்சியானது பலரை இயற்கை விவசாயத்தின் மேல் ஈர்ப்பை(ஆர்வத்தை) ஏற்படுத்தச் செய்துள்ளது.
இவர்களின் ஆக்கபூர்வமான இந்த முயற்சியை பாராட்டி ஊக்கப் படுத்தும் நோக்கத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் ஞாயிறு அன்று (06-12-2020) சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் வைத்து சோழன் இளம் விவசயப் புரட்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவகங்கை நகர வருவாய்த்துறையின் வட்டாட்சியர் செல்வி.மயிலாவதி, சிவகங்கை மாவட்ட அரசு கருவூல கண்காணிப்பாளர் மணிக்குமார்,
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் தஆர்த்திகா நிமலன், பொது முகாமையாளர் பிரபு, துணை முகாமையாளர் நவீன் சேதுபதி, இந் நிறுவனத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மருத்துவர் கஜேந்திரன்,
உழவர் உதவும் கரங்களின் மாநில. பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் ராஜராஜன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.